வணக்கம்!
அனைவருக்கும் வணக்கம்!
நமது வலைப்பூவில் அடியெடுத்து வைப்பதில் மிக்க மகிழ்ச்சி.இந்த வலைப்பூ மலர ரொம்ப மெனக்கெட்ட நபர்களுக்கு, குறிப்பாக ஆர்த்தி, நன்றிகள்.பதிக்கப்படும் விஷயங்கள் சுவாரசியமாக இருந்தால் போதும், எதை பற்றி வேண்டு மானாலும் எழுதலாம் என்கிற சுதந்திரம் தான் வலைபூக்களின் சிறப்பு அம்சமே ('அப்பாப்' முதல் கோழி பிரியாணி வரை - எதுவாவது).
கூடவே அழகாய் மலர்ந்திருக்கும் "சோலைஅழகுபுரம்" வலைப்பூவுக்கும் வாழ்த்துக்களை சொல்லிவிடலாம்.
நட்பு வட்டாரம் ....மேலும் விரியட்டும்.... வளரட்டும்......மணம் வீசட்டும்....
அன்புடன்,
மதன்.
Subscribe to:
Post Comments (Atom)
- 2012
- A.R.ரகுமான்
- GCE
- maha
- mango
- MP3
- அறிமுகம்
- ஆர்த்தி
- ஆனந்தி
- ஆஸ்கார் தமிழன்
- இணையம்
- ஈழம்
- உதவி
- உயிர்
- எந்திரன் பாடல்கள்
- ஒன்னுமில்லை
- கடிதம்
- கலாச்சார மாற்றம்
- கல்லூரி
- கவிதை
- கிறுக்கனிஸம்
- குறும்படம்
- சமூகம்
- சிந்தனை
- சிவரஞ்சனி
- செய்தி
- சோலைஅழகுபுரம்
- தகவல்
- திருநெல்வேலி
- தினமணி
- தீபா
- தொழில்நுட்பம்
- நகைச்சுவை
- பகிர்வு
- புதிய 2009
- புதிய ஆண்டு 2010
- பெண் மனம்
- மகா
- மதன்
- மனித உயிர்
- மொழி தெரியாத ஊரில்
- வலையுலகம்
- வாழ்த்து
- விமர்சனம்
1 comments:
டேய், நீ சிந்தாமல் பூத்தில் இருந்து பால் வாங்கி வருவது எப்படி ? ன்னு ஒரு பதிவு போடுடா ! ;)
//கூடவே அழகாய் மலர்ந்திருக்கும் "சோலைஅழகுபுரம்" வலைப்பூவுக்கும் வாழ்த்துக்களை சொல்லிவிடலாம்.//
மெய்யாலுமேவா ?!?!? :)
Post a Comment
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்.